மகாராஷ்டிரா 1,388 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இதுவரை 1,388 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது. கொரோனா பாதித்தவர்களில் 428 பேர் குணமடைந்துள்ள நிலையில் 948 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகுறது. மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதித்து இதுவரை 12 போலீசார் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.